Saturday, 28 February 2015

நிழல்

நிழலில் நிஜத்தைக் கண்டேன்
நீ எதிரில் நின்ற போது எரிமலையும்
எச்சில் துப்புகிறது என்று ஏலனமாய் பேசினேன்...
என்றோ தோன்றும் பூகம்பத்தை
எதிரில் பார்த்தவனைப் போல இடிந்து போனது என் இதயம்
ஏன் என்று தெரியுமா?
இரவில் என் நிழல் என்னைப் பிரிவதைப் போல !!!
நீ என்னை விட்டுச் சென்றதால்...
இதயத்தில் இருந்து நீங்காத என் உயிராய் உன்னை ஏற்ற என் இதயத்துக்கு எதைச் சொல்லி புரியவைப்பேன்?

விஜி

No comments:

Post a Comment