Saturday 28 February 2015

நிம்மதி

நினைத்த வாழ்க்கை கிடைத்துவிட்டால் நிம்மதி பெறுமூச்சி வரும்...
நினைத்து பார்க்கத படி நீ என்னை விட்டுச் சென்றால் நிரந்தரமாகவே நின்ரே போகும் என் மூச்சி...
நிம்மதி நிறைந்த வாழ்க்கையை வாழ வழி தேடி அலைகலாய் அலைந்து கொண்டிருக்கும் என் நெஞ்சை நெருங்கி நீ வரும் நாளுக்காக நிதானமாய் நான் காத்துக் கொண்டு இருக்கிறேன்...

விஜி

No comments:

Post a Comment