பனியில் மலர்ந்த கானல் நீர்த்துளி அல்ல நீ எனக்கு....
காட்டில் மலர்ந்த காந்தல் மலர் அல்ல நீ எனக்கு...
என் நெஞ்சில் பூத்த நித்திய மலர் நீ எனக்கு....
நித்தமும் உன்னையே என் உயிர் மூச்சாக சுவாசிக்கிறேன்...
உன் வாசம் மறைந்தால்
என் சுவாசமும் மறையும்...
விஜி
No comments:
Post a Comment