மனஅழுத்தம் மனிதனை மிருகமாக்கும்...
மண்ணையும் மறந்து தன்னையும் மறக்கும் மன நிலைக்கு கொண்டு செல்லும்...
நினைவுகள் நிலைப்பாட்டை மறக்கும்...
மனஅழுத்தம் பலரை மரண நிலைக்கும் கொண்டு செல்லும்...
மற்றவர் தன்னிலை அறிந்து செயல்பட்டால் நல்லது என்று தோன்றும்...
ஆனால் யாறும் உன்னிலை அறியார்...
விலையற்ற உன் உயிரையும் பதம் பார்க்கும் ஒரு ஆயுதம் மனஅழுத்தமே...
விஜி
No comments:
Post a Comment