Saturday, 21 February 2015

நெஞ்சில் உன் நினைவுகள்

நித்திரை நான் கொண்டேன்...
உன் நினைவுகள் என்னை ஆட்கொண்டது...
உள்ளத்தில் ஊரிக்கிடக்கும் உன் ஞாபகத்தை ஒருபோதும் உலர்த்த முடியாது...
நீ உடுத்திம் நூலாடையும் எனக்கு பட்டாடையாய் பளிங்கிட்டது...
காலில் கால் கொலுசு என் கல்யாண இசைபோல் தோன்றுது...
கற்றை கூந்தலில் ஒற்றை ரோஜவும்
உலகத்து பூக்கூட்டத்தின் மணத்தை தந்தது...
நீதான் என் நித்தமும் நிறைந்து வாழும் நிறைமதி என்பதையும் நான் உணர்ந்தேன்...
நித்தில் குழிட்டு புதைத்தாலும் நெஞ்சை விட்டு அகலாது உன் நினைவுகள்...

விஜி

No comments:

Post a Comment