வானத்து வின்மீன்கள் வலையில் விழாதா என்று எங்கினேன் ...
வரப்போவது வனதேவதை என்று தெரியாமல் போனது...
வந்தாய் என் வாச மல்லி கோடியாக...
வாரியனைக்க கைகள் துடிக்கிறது...
வந்து என்னை பின்னிக்கொல் என் வாசக் கொடியே...
நீ வராமல் போனால் நான் இராமல் போவேன் என் வானத்து நிலாவே...
விஜி..
வரப்போவது வனதேவதை என்று தெரியாமல் போனது...
வந்தாய் என் வாச மல்லி கோடியாக...
வாரியனைக்க கைகள் துடிக்கிறது...
வந்து என்னை பின்னிக்கொல் என் வாசக் கொடியே...
நீ வராமல் போனால் நான் இராமல் போவேன் என் வானத்து நிலாவே...
விஜி..
No comments:
Post a Comment