Wednesday 18 February 2015

ஆசையில்...

நெஞ்சில் சாய்ந்து நினைப்பதை பேச நித்தமும் ஆசை கொண்டேன்...
நெறுங்கி வரும் போதெல்லம்
நினைவுகளும் வலுப்பட்டுக் கொண்டே போகிறது...
நிஜத்தை அறிந்தும் அறியாதவனை போல நீ காட்டும் வித்தைகளை நானும் இரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்...
நீ ஒருநாள் என்னை போல் நெஞ்சத்தின் ஆசையோடு அலைந்தோடி வருவாய் அன்று என்னிலை நான் அறியேன்...
நெருப்பில் சுட்டாலும் உன் நீனைவுகள் ஒருபோதும் என்னை விட்டு பிரியாது...

விஜி

No comments:

Post a Comment