காலங்கள் கடந்தாலும் கண்ணெதிரே தோன்றிய காட்சிகள் கரையாது...
கற்களில் செதிக்கி கண்ணிரால் வரைந்த நாட்கள் அவை...
கானல் குளமாய் கண்ணில் வைத்தேன் உன் நினைவுகளை காணாமல் போகச்செய்யாதே...
கலைத்துச் செல்ல காற்றில் எழுதிய கதையல்ல அது கல்லான என் நெஞ்சில் வரைந்த ஓவியம் ...
காதலனாகவோ தோழனாகவோ உன்னை நினைக்கவில்லை அதினும் மேல் சென்று கடவுளாக கற்பனையில் கனவுகளில் வாழ்ந்தேன்.,
அதையும் அழித்துச் செல்ல ஆசை கொண்டால் எடுத்துச் செல் என் உயிரையும் உன்னோடே...
கற்களில் செதிக்கி கண்ணிரால் வரைந்த நாட்கள் அவை...
கானல் குளமாய் கண்ணில் வைத்தேன் உன் நினைவுகளை காணாமல் போகச்செய்யாதே...
கலைத்துச் செல்ல காற்றில் எழுதிய கதையல்ல அது கல்லான என் நெஞ்சில் வரைந்த ஓவியம் ...
காதலனாகவோ தோழனாகவோ உன்னை நினைக்கவில்லை அதினும் மேல் சென்று கடவுளாக கற்பனையில் கனவுகளில் வாழ்ந்தேன்.,
அதையும் அழித்துச் செல்ல ஆசை கொண்டால் எடுத்துச் செல் என் உயிரையும் உன்னோடே...
விஜி
No comments:
Post a Comment