Friday 27 February 2015

அவள்

சட்டென்று சாய்த்தால் மை விழியால்...
மாறிப்போனது மாந்தர் மனம்.,
மஞ்சள் பூசி மாசி மாதம் மாலை சூரியன் போல் ஒளி வீசிய பலிர் முகத்தில் வரும் வியர்வையாய் நான் மாறக்கூடாதா என்று ஏங்கவைத்தாள்...

என்னுயிர் எழுதிய இறைவனிடம் ஏட்டை பிடிங்கி இவளுக்காக ஒரு உலகத்தை உருவாக்க ஆசை கொண்டேன்...

என் வீட்டு ஜன்னல் நிலாவாக நீ நடந்தால் நீண்டு கிடப்பேன் நிலமாக, உன் நிழலாவது என் மேல் படாதா என்று ஏங்கி.!!!

விஜி

No comments:

Post a Comment