Tuesday 24 February 2015

மன நிலை தடுமாற்றம்

நிலை தடுமாறுகிறது என் நெஞ்சம்...
நிலைப்பட மறுக்கிறது நினைவுகள்...
நேசசிக்க நெஞ்சம் இருந்தும், நெருங்கிய சொந்தம் எனக்கில்லை என்கிறது...
அடிமையா அல்லது அனாதை யயா நான்.?
விழைந்து செய்த வேலையும் வெற்றுத்தாளாய் மாறக் காரணம் நானா.?
நிம்மதி இல்லாமல் நாள்களை கழிப்பதைவிட நின்று போகட்டும் என் மூச்சி...

விஜி

No comments:

Post a Comment