Friday 13 February 2015

கல்வி

கருத்துக்கள் காகிதத்தில் மட்டும் இருந்தால் என்ன பலன் ?
கருத்து அறிந்த மனிதர்களாக வாழ்வதே மிகச் சிறந்தது...
கல்வி காகிதத்தில் உள்ளதை நமக்கு கற்பிக்கும் ...
அதை நாம் தான் பொருளறிந்து வாழ்கையிலும் பயன்படுத்த வேண்டும்...

விஜி

No comments:

Post a Comment