Monday 23 February 2015

பின்புத்தி

தன்னிலை அறியாது பிறரின் குறையை மட்டும் பின் நின்று தேடும் பின்புத்தி மனிதர்களிடம் மட்டுமே உள்ளது...
திறமை உள்ளவன் ஒரு போதும் தற்பெறுமை சொல்தில்லை...
பிறர் தம் பெறுமையை சொல்லும் அளவிற்கு உழைப்பார்கள்...
ஒருவரை புறம் பேசுவதை விட்டு, அகத்தில் தூய உள்ளத்தோடு செயல்படு, நீ வெற்றியடைய இறைவனே உனக்கு வழிவகுப்பான்..

விஜி

No comments:

Post a Comment