Sunday 1 March 2015

நினைவுகள்

நேற்றைய நினைவுகள் நாளைய நிஜங்களாய் மாறலாம்...!?
ஆனால் நீ இல்லாத நாளை நினைத்துப் பார்க்கவும் இயலாது...
நீ தந்த நினைவுகளை நீட்டிப் படிக்க நிச்சையம் நூறு ஜென்மங்கள் எடுக்க வேண்டும்...
எதைநான் பிடித்து வந்தேன் என்றறிவேயேன்..?
பின் நோக்கிச் சென்றாலும் பிழையும் ஆகாது பிரிக்கவும் முடியாது உன் நினைவுகளை...
உன் உயிர் உள்ளவரை உன் உள் உணர்வாய் நான் உயிரோடே தான் இருப்பேன்...

விஜி

No comments:

Post a Comment