Thursday 5 March 2015

அப்பா

தாயான தலைமகன் தந்தையைப் போல ஒரு தெய்வமுண்டோ.???
தன்னிகர் இல்லா தாய்மை உணர்வை தருபவர் தந்தை...
தன் பிள்ளையின் பெருமூச்சில் உள்ள காரணத்தையும் தான் முன்னமே அறிந்து தீர்ப்பவர்...
வாழ்வில் ஒரு ஆட்சியாளனாய் முதல் உதாரணம் தந்தை...
தான் தலை தழைக்க தரை தொட்டு வானம் வரை வளர போறடும் ஒரு உன்னத உயிர் தந்தை...
அப்பா.!!! ஆருதல் பல இருந்தாலும் அப்பாவின் பாசப்பிடியில் பலிர் என்று புண்ணகை அணிய வைக்கும் ஒரு அற்புத வரம் தந்தை...

விஜி

No comments:

Post a Comment