Tuesday 3 March 2015

அம்மா

பெண்!!! பெயரால் தோற்றத்தால் நான் பெண்ணானேன்...
பிறந்த நாள் முதல் இப்பிறவி முடியும் வரை நான் கொண்ட கடமைகுக்காக காலங்களை கழித்தேன்...
நான் என்று வாழாமல் தாம் என்று வாழும் ஒரு உன்னத உயிர் பெண்...
பிறக்கும் எல்லா உயிர்க்கும் பிறவி தரும் தவம் செய்யாம கிடைக்கும் வரம் அம்மா...
அ என்பது ஆதியும் அந்தமும் அடங்கும் அதன் அர்த்தமே அம்மா...
அகில உலகை காக்கும் ஒரு உயிர் உள்ளது உண்மையானல் அதன் உண்மை உருவம் அம்மா...
பிறவி கொடுத்த பேறுயிர் உனக்கு...எத்தனை பிறவி எடுத்தும் கடனாலி நான் உனக்கு அம்மா....

No comments:

Post a Comment