Friday 6 March 2015

சூடு

கண்ணில் கண்ணீர் தந்தாய்..
 கதரி உன்னிடம் நான் கென்சவும் இல்லை..
 உன் காலிலும் நான்வும் விழுந்து கதரவும் இல்லை...
ஆனால் என் கண்ணீருக்கு நீயும் ஓரு காரணம்...
காலில் போடும் செறுப்பிற்கும் உயிர் உண்டு அது இறந்தால் உன் கால்களில்
கண்டது படும்...
அதே போல் வழ்வில் சிரிதேனும் சுரனையோடு வாழ கற்றுக் கொள்..
மனிதன் என்பதை மறந்து மண்ணாக வாழாதே....
மதியற்றவன் என்று உனக்கு பெயர் சூட்டி தெருவில் கூட நடக்க விடாமல் செய்து விடுவார்கள்...

No comments:

Post a Comment