Monday 2 March 2015

காலம்

பின் நடக்கப் போவதை எண்ணி பின் நோக்கி வாழ்வதை விட இன்று என் கையில் என்று எதிர் பார்க்காமல் வாழ்ந்து பார்...!!
உலகம் உன்னுடையதாகும்...
ஒவ்வொரு நிமிடமும் காற்றில் எழுதப்படவில்லை கலைந்து செல்ல...!!!
கற்கலில் செதுக்கியதற்கு ஈடாகும் காலம் கடந்தாலும் நாம் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்க்க இருக்கும்...
இறைவன் கொடுத்த வாழ்க்கையை ஏலனமாய் எண்ணாமல் இன்று உன்னால் முடிந்ததை செய் இயல்பாகவே உனக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும்...
இனி இறந்த காலத்தை எடுத்துப் போட்டுவிட்டு....
இருக்கும் காலங்கலை இனிதாய் வாழ்வோம்...

விஜி

No comments:

Post a Comment