Thursday 26 March 2015

அன்பு

ஆணுக்கு அழத்தெரியுமோ இல்லையோ...
ஒரு பெண்ணின் ஆசையினை அறியத்தெரியும்...
இது மட்டும் போதுமே ஆழிப் பேரலையாய் அலையும் ஆசைகளுக்கு ஆறுதல் ஒரு (ஆண்)துணை...
அதை அறிந்தவனுக்கு ஆயுல் முழுக்க அன்பை மட்டுமே பொழியும் ஓர் அர்ப்புத உயிர் "பெண்" ...

விஜி

No comments:

Post a Comment