Saturday 2 May 2015

உன் வருகையை எதிர்பார்த்து

உரங்காமல் உண்ணாமல் உன் நினைவால் நான் வாடும் வாட்டத்தைக்கண்டு எங்காத உன் மனதை எப்படி நான் மாற்றுவேன்.???
எவ்வாறு எவரோடு என் வாழ்க்கை பாதை உருவாகிறதோ என்று எண்ணி என் நாட்கள் பல உருண்டோடியது...
உள்ளத்தின் கல்வனை ஒரு போதும் நான் பிரிய மாட்டேன் என்று என் மனம் சொல்ல, தினமும் உன் முகம் தேடினேன்...
தேடலல் தளைவனைக் கண்டேன் தளர்ந்த என் நெஞ்சத்தை தாங்கிப் பிடித்த கரத்தை ககைப்பற்றும் நாளுக்காக நித்தமும் நான் ஏங்குகிறேன்...
அறிந்தும் அறியாத கல்வனாய் நீ காட்டும் நாடகத்தை கண்ணால் கண்டு கரைந்து கொண்டே போகிறது கருவிழிகளும்...
கனவு காதலன் கரை தொட்டு கண்முன் வந்தும் கரைந்து கொண்டிருக்கும் என் கண்ணீரை துடைக்க கரைப்புரன்டோடும் காற்றாறு வெள்ளமாய் வா என் காதல் கணவா...

விஜி

No comments:

Post a Comment