Wednesday 1 April 2015

வாழ்க்கைக்கு முக்கியம் வண்ணமா அல்லது நல்ல எண்ணமா?

கனவுகளுக்கு வண்ணம் இல்லை...
நினைவுகளுக்கு வண்ணம் கொடுக்க நீ இல்லை...
நிலைத்து நின்று நினைவுகளை நிஜப்பாடுத்த நினைத்தே நாட்கள் கழிகின்றன...
நீ வந்த இடமே நீ வளர்ந்த இடமோ நான் அறியேன்...
நீ எங்குள்ளாய் என்பதையும் நான் அறியேன்...
ஏங்கும் என் இதையத்திற்கு வண்ணம் ஒரு குறையானால் பிறவியின் பிழையை யாரால் இப்பொழுது மாற்ற முடியும்...
நிறத்தை உன் உடலில் நான் எதிப்பார்க்கவில்லை மனத்தில் மட்டுமே பார்க்க ஏங்குகிறேன்...
எண்ணங்கள் நம்மை வாழ்விக்கும் வண்ணங்கள் நம்மை தாழ்விக்கும்...

விஜி

No comments:

Post a Comment