ஆழகாய் பிறப்பது ஆனவமாய் வாழ அல்ல...
அழகின் ஆழம் அன்பில் மட்டுமே வெளிப்படுத்த இயலும்...
உலகில் உல்ல எல்லா உயிர்களுமே உண்மையில் அகஅழகை கொண்டுள்ளது...
அன்பின் வெளிபாடு அகத்தில் இருந்து அழகாய் வந்தால் போதும் அது எப்பொழுதுமே அழியாமல் வாழும்...
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் உன்னத அழகை தனக்கே உரிதாக்கி உருவாக்கப்பட்டுள்ளது, அன்பின் வெளிபாடும் அதனையே அடிப்படையாகக் கொண்டுள்ளது...
விஜி
No comments:
Post a Comment