Wednesday 20 May 2015

மணிவேர்

கலைந்த மேகமாய் மறைந்துப் போகாமல் மண்ணின் மணிவேறாய் என்னுல் புதைந்திடு மழையும் வெய்யிலும் மனமுவந்து மருக்காமல் உஉனக்காய் ஏற்கிறேன்...  மலரின் வாசமாய் மனதில் உன்னை நேசிக்க மனம் நித்தமும் நினைத்தேங்குகிறது...
மனமே என்னை மறுத்துவிட்டு போகாதே நீ மறுத்தால் நான் மறுத்து மட்டுமே போவேன் மறு ஜென்மத்தில் மண்ணில் மனிதமாய் பிறவாமல் போக வரம் வேண்டுவேன் அந்த தேவனிடம்... மனதோடு வந்து சேர்ந்து மழைப்பால் என் மனதை குளித்திடு...

விஜி

No comments:

Post a Comment