தமிழனை தலைநிமிரச் செய்த தன்னலம் அற்ற தாரகத்தளைவன்...
தனி ஒரு மனிதனாய் தமிழை தலை நிமிற உலக நாட்டின் பேச்சுறையின் போழுதும் தமிழை தாரக மந்திரமாய் தந்தார்.,
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வார்த்தையை தமிழ் இளைய சமுதாயத்திற்காக வாழ்ந்து காட்டிய தமிழன்.,
கலாம் ஐய்யா கண்டுபிடித்தது வெறும் ராக்கட்டையும் ஏவுகணையும் மட்டும் அல்ல எம்மண்ணின் இளைய சமுதாயத்தின் எழுச்சியையும் வளர்ச்சியையும் எழுப்பிவிட்டவர்.,
எங்கள் எழுச்சி நாயகன் மண்ணுல் புதைக்கப்பபடவில்லை எங்களுள் விதைக்கப்பட்டுள்ளார் அது இனி விரிட்சமாய் வளரும்...
தமிழன் என்பதில் பெருமிதம் கொல்வோம்...
எம் தமிழ் தாயின் மகன் இந்த வையகம் வாழும் வரை வாழ்வார்...
வாழ்க கலாம் ஐய்யாவின் புகழ்.,
அவர்கனவை நனவாக்க வாழ்ந்திடுங்கள்...
akka nice post not only this i love all your blog post,
ReplyDeleteungaloda tamil nadai azhaga iruku